"கோவை கார் சிலிண்டர் வெடிப்பை NIA விசாரிப்பது தான் சரியாக இருக்கும்" - திருமாவளவன்

0 2736

கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பை NIA விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என, திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார் சிலிண்டர் வெடிப்பு, வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்றார்.

NIA மீது பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் பன்னாட்டு சதி இருப்பதால் கோவை கார் வெடி விபத்தில் NIA விசாரணை சரியானது தான் என்றார். தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை முறையாக செயல்பட்டிருக்கிறது. NIA விசாரணை மாநில உரிமை பறிக்கப்படுவதாக நினைக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments